போரில் காணாமல்போனோர் தமிழீழ விடுதலைப்புலிகளே! – சரத் வீரசேகர

“வடக்கு, கிழக்கில் போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களின் நெருங்கிய சகாக்களுமே காணாமல்போயுள்ளனர். தமிழ் மக்கள் எவரும் காணாமல்போகவில்லை.”

– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைச் சமர்ப்பித்துள்ள நாடுகள் இவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.