சிறிய ரக பெக்கோ இயந்திரமொன்று குடைசாய்ந்ததில் இளைஞர் பலி.

மண் அகற்றும் இயந்திரம் விபத்து 22 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி!

கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அருகாமையில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய ரக பெக்கோ இயந்திரமொன்று குடை சாய்ந்து, விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Leave A Reply

Your email address will not be published.