100 டன் ஒட்சிசனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் சக்தி.

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டன் ஒட்சிசனுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து 40 டன் பிராணவாயுவுடன் நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி (SLNS)என்ற கப்பல் இலங்கை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave A Reply

Your email address will not be published.