முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு கண்காணிப்பு விஜயம்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (17) பிற்பகல் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு பாலத்தின் நிலைமை குறித்து ஆராய்ந்தார்.

பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இப்பாலத்தினை நெடுஞ்சாலைகள் அமைச்சினூடாக மீளமைக்கும் முயற்சியில் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் ஈடுபட்டுவரும் இந்நிலையில் அதுதொடர்பில் மேலதிக விடயங்களை நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டே இந்தக் கண்காணிப்பு விஜயம் அமைந்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.