கண்களில் காந்த் சக்தி யாருக்கு!!

மற்றவரின் உள்ளத்தில் இருக்கும் எண்ணங்களின் பிரதிபலிப்பை,கண்களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.சிலபேருக்கு கண்களில் இயற்கையாக காந்த சக்தி உண்டு.

இவர்கள் கண்கள் சின்னதாக,பெரியதாக இருந்தாலும் எதிராளியின் மனதையும்,செயல்பாட்டையும் தன் பார்வையினால் அடக்கும் சக்தி இருக்கும்.

ஜோதிட ரீதியாக லக்கினத்தில் ராகு அல்லது கேது அல்லது ராகு,கேது நட்சத்திஒரங்களில் பிறந்தவர்களுக்கு இயற்கையிலேயே கண்ணில் காந்த பவர் இருக்கும்

.லக்கினத்தில் ராகு அல்லது கேதுவுடன் சுக்கிரன் சம்பந்தபட்டால் அல்லது லக்கினத்தில் சுக்கிரன் பார்த்தாலும் இந்த சக்தியின் அள்வு அதிகமாக இருக்கும்.

இந்த அமைப்பு உள்ளவர்கள் மனதுக்குள் கவலை இருந்தாலும் மற்றவர்களிடத்தில் புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.நல்ல அழகு இல்லாவிட்டாலும் கூட முக வசீகரத்தால் மற்றவரை எளிதாக கவர்ந்துவிடுவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.