சொல்லிக் கொள்ளாமல் மலேசியா சென்ற பிள்ளையான்

அண்மையில் அமைச்சர் பதவியை பெற்ற பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் , மலேசியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முயற்சி செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் அமைச்சரானார்.

Leave A Reply

Your email address will not be published.