ஜோசப் ஸ்டாலின்  கைது :  ஆசிரியர்கள் நாளை முதல்  வீதிக்கு …..

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் இந்த கைது நடந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

ஜோசப் ஸ்டாலின் இன்று மாலை கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை முதல் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவுள்ளதாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மிரட்டல்களுக்கு மக்கள் அஞ்ச மாட்டார்கள் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.