கால் பந்து தொடர் ஆரம்பம்

கால்பந்து மத்தியஸ்தர்களாக இருந்து மைதானத்தில் மத்தியஸ்தம் செய்து கொண்டிருந்த வேளையில் மரணமடைந்த சுன்னாகத்தினைச் சேர்ந்த ஐயாக்குட்டி செல்வராசா மற்றும் இணுவிலைச் சேர்ந்த அப்புத்துரை தம்பிராஜா ஆகிய இருவர்களினதும் ஞாபகர்த்தமாக வலிகாமம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் அணிக்கு 7பேர் பங்கு பற்றும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகின்றது. இத் தொடரில் 24 கழகங்கள் பங்கு. பற்றுகின்றன என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.