ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள அகரகந்தை ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நாகசேனையில் இலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது தொடர்பில் இதுவரையும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்று விசாரணைகளை முன்னெடுக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.

சம்பவ இடத்துக்கு நீதிவான் வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

more news

விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!

இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

யாழில் தமிழக சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் தலைமைகள் கலந்து பேசி பொது முடிவெடுக்க வேண்டும் – முற்றவெளி சம்பவம் தொடர்பில் மனோ கருத்து.

பாண்டிருப்பு கடற்கரையில் வயோதிபர் சடலமாக மீட்பு!

தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி – சட்டப்பேரவையில் பரபரப்பு!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று சகோதரிகள் தீயில் கருகி பலி!

விவசாயிகளின் பாதையில் ஆணி அடிக்கும் பாஜக அரசு: ராகுல் காந்தி காட்டம்

இரண்டாவது போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றது.

காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி.

கடையொன்றில் துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் காயம்.

பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நாளை முதல் அமுலுக்கு வர இருக்கின்ற தொடர்பாடல் சட்ட திட்டங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிப்பதற்கு ரணில் முயற்சி.

பலாங்கொடை பிரபல தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு!

கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பரிதாபச் சாவு.

ரயில் மோதி 14 வயது சிறுவன் சாவு! – தம்பலகாமத்தில் துயரம்.

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

Leave A Reply

Your email address will not be published.