யாழ்.மாவட்ட அணியை வெற்றி கொண்டு வரலாற்று படைத்தது முல்லை மாவட்ட அணி

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட மாவட்டங்களுக்கு .இடையிலான ஆண்களுக்கான வலைகோல் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி வரலாற்றுக் சாதனை படைத்து சம்பியனானது.

இன்று சுழிபுரம் விக்டோறியக் கல்லூரி மைதானத்தில்
இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ்.மாவட்ட அணியை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்ட அணி மோதியது. ஆட்ட. நேர முடிவில் இரண்டு அணியினரும் ஏது வித கோல்களைப் பதிவு செய்யாது போக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. ஆட்டம் வெற்றி தோல்வி காண்பதற்காக சமநிலை தகர்ப்பு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதில் முல்லைத்தீவு மாவட்ட அணி 2: 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.