வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அனுரா குமார விஜயம்

ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க, மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்திற்காக வியட்நாமுக்குச் சென்றுள்ளார்.

இச்சுற்றுப்பயணத்திற்கு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட ஐவரைக் கொண்ட குழுவும் சேர்ந்து பயணித்துள்ளது.

இதற்கிடையில், அனுரா குமார திசாநாயக்க மார்ச் 3ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு ச்வர்ணவாஹினி மற்றும் இரவு 10.30 மணிக்கு தெரண சேனலில் நேரலை கலந்துரையாடல்களில் பங்கேற்பார் என அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.