பயணத்தடை காரணமாக நடமாடும் வங்கிச்சேவை.

COVID-19 பயணத்தடை காரணமாக மக்களுக்கான நடமாடும் வங்கிச்சேவையினை இலங்கைவங்கி வழங்கிவருகின்றது.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் அக்கராயன் மற்றும் ஸ்கந்தபுரம் பகுதிகளில் தமது நடமாடும் வங்கிசேவையின் இலங்கைவங்கி முன்னெடுத்துள்ளது.

இதனூடாக பொதுமக்கள் வங்கிச்சேவையினை சிரமமின்றி பெற்றுகொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.