யொஹானியை சந்தித்த இந்திய இராணுவத்தளபதி.

இந்திய இராணுவ தளபதியை சந்தித்தார்

சர்வதேச ரீதியீல் இலங்கையின் இசை துறையை புகழ்பெற செய்த யொஹானி டி சில்வாவை, இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன்படி ,இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தளபதியை வரவேற்கும் வகையில், இராணுவத்தினால் இசை நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் யொஹானி டி சில்வா பாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, யொஹானியை இந்திய இராணுவ தளபதி சந்தித்துள்ளார்.

மேலும் ,இறுதிக் கட்ட யுத்தத்தில் யுத்த களத்தில் போராடிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மகள் யொஹானி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.