நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு…

கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் நீரிழிவு நோயாளிகளுக்கு தலைச்சுற்றல் அல்லது காய்ச்சல் ஏற்படுவது பொதுவான அறிகுறிகளாகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மணில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்படி ,சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.