தில்லி நேரு விளையாட்டு அரங்கம் அருகே கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் காயம்

தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயில் எண் 2 அருகே உள்ள கட்டடம் ஒன்று சனிக்கிழமை இடிந்து விழுந்தது. இதில், 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தில்லி போலீசார் உள்ளிட்ட பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக செய்திகள்

யாழில் எம்.பிக்கள், புத்திஜீவிகளை நேரில் சந்தித்த இந்தியத் தூதுவர்!

தீவிர போராட்டம்; விவசாயி, போலீஸ்காரர் பலி – காரணமான கண்ணீர் புகைகுண்டு?

இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14

சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் நிந்தவூர் கடலில் மூழ்கி மாயம்!

பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்காக 500 ஏக்கர் காணி சுவீகரிப்பு என்பது தவறாம்! – இந்தியத் தூதரைச் சந்தித்த பின் விக்கி தகவல்.

கட்சி யாப்பின்படி செயற்படுவதுதான் சரியான முறை எனக் கருதுகின்றேன்! – சுமந்திரன் எம்.பி. கூறுகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.