எமது அரசு, பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்த வந்தால் பொல்லால் அடியுங்க – அனுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எவரேனும் மக்களின் சொத்துக்களை அபகரிக்க வந்தால் பொல்லால் அடியுங்க என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தனது ஆட்சேபனை சொத்துகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரானது அல்ல என்றும், பொதுமக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்தவர்களுக்கு எதிரானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் சில தொழிலதிபர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு இல்லாமல் பொது மக்களின் சொத்துக்களை அபகரிக்க வாய்ப்பில்லை எனவும், அபகரிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வங்கி மற்றும் நிதி மன்றத்தின் கொழும்பு மாவட்ட மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் 28, 29 இல் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைப்பதற்குத் திட்டம்! – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வருடத்துக்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு “ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்” – 360 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.

ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு?

நுவரெலியாவில் இன்று குதிரை ஓட்டப் போட்டி!

தமிழினத்துக்குத் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம்! – தென்கயிலை ஆதீன முதல்வர் வலியுறுத்து.

யாழில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு!

இந்திய மீனவர் விடுதலை தொடர்பில் இன்று விசேட பேச்சு!

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை – 4 பேர் கைது!

இலங்கை இந்தியாவின் பிராந்தியமா? – ஹரினின் கருத்துக்கு சு.க. கடும் கண்டனம்.

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!

தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்! – புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தர் சுசில் சூளுரை.

ஒருதலைக் காதல் விவகாரம்: தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் வெட்டிக்கொலை!

கச்சதீவு திருவிழாவில் 4 ஆயிரம் இலங்கையர்கள் பங்கேற்பு! – இந்தியர்கள் புறக்கணிப்பு.

விமான நிலைய ஊழியர் போராட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானங்கள் தாமதம்!

200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Leave A Reply

Your email address will not be published.