பிரபல யூடியூபர் இர்பானுக்கு நோட்டீஸ் – சுகாதாரத்துறை நடவடிக்கை

பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

யூடியூபர் இர்பான் வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது.

வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை என்பது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்
பகுதி நேர வேலையாக கள்ள சாராயம் (கசிப்பு) விற்ற சப் இன்ஸ்பெக்டர் கைது.

மீன் குழம்பு ரெசிப்பி.

இஸ்ரேலியப் பிரதமருக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் கைதாணை பிறப்பிக்க கோரிக்கை.

ஜனாதிபதியின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டார்.

ஈரான் அதிபரின் மறைவை ஒட்டி , இன்று தேசிய துக்க தினம்.

டயானா கமகேவை காணவில்லை!

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 இலங்கை ISIS பயங்கரவாதிகள் கைது.

புதிய சட்டங்களை உருவாக்க , 200 திசைகாட்டி எம்.பி.க்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் : லால்காந்த.

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

Leave A Reply

Your email address will not be published.