புதிய அரசியல் கட்சி தொடக்கம் -வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக கடந்த வெள்ளியன்று(பிப்.2) அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக திரைத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் பிற விஐபிக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதரிகள் மற்றும் ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி“ என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! – சஜித் பிரேமதாச

ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers) மரணம்!

ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 கைதிகள் விடுதலை!

வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பு.

சாந்தன் இலங்கை வர சிறீதரன், மனோ கூட்டாகக் கோரிக்கை : பரிசீலிப்பதாக ரணில் உறுதி

யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!

ஜனாதிபதி வேட்பாளர் யார்? பஸிலின் வருகைக்காக காத்திருக்கும் ‘மொட்டு’.

சைக்கிளில் சென்ற நபர் கீழே வீழ்ந்து கழுத்து முறிந்து சாவு!

“எங்கள் மருமகன் தமிழக முதல்வராவாரா? – விஜய்யின் கட்சி தொடர்பில் மனோவின் ‘பேஸ்புக்’கில் இப்படிப் பதிவு.

தமிழர் தேசத்தின் கறுப்பு நாள் இன்று கிளிநொச்சியில் சுதந்திர தின எதிர்ப்புப் பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு.

இளைஞர் கடத்தப்பட்டு காட்டில் வைத்து தாக்குதல் – சந்தேகநபர் ஒருவர் கைது.

மூளை நரம்பு வெடித்து மன்னார் இளைஞர் சாவு – ஐஸ் போதைப்பொருள் பயன்பாடே காரணம்.

குடலில் கிருமித் தொற்றால் இளம் தாய் பரிதாப மரணம்.

யாழில் சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தடையுத்தரவு கோரும் மனு நிராகரிப்பு!

ஜனாதிபதி தலைமையில் இன்று சுதந்திர தினக் கொண்டாட்டம்!

சரியத் தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?

5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கெஜ்ரிவால் – நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Leave A Reply

Your email address will not be published.