விதியை மீறி பட்டாசு தயாரிப்பு: பட்டாசு ஆலை உரிமையாளா் மீது வழக்கு

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்ததாக ஆலை உரிமையாளா் மீது வியாழக்கிழமை போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே நெடுஞ்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி, ஆலை வளாகத்தில் மரத்தடியில் பட்டாசு தயாரிகக்ப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வருவாய்துறையினா் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி ஆலை வளாகத்தில் மரத்தட்டியில் பட்டாசு தயாரிப்புபணி நடைபெற்று வருவதையும், வெடி மருந்துகளை ஆலைக்கு வெளியே உலரவைத்திருப்பதும் கண்டுபிடித்தனர்.

இது குறித்து நெடுங்குளம் கிராம நிா்வாக அலுவலா் எம்.பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் சுந்தா் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலதிக செய்திகள்
G.C.E (O/L) , G.C.E (A/L) திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல் அடுத்த வாரம் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகளின் திகதிகள் இதோ!

எல் சல்வடோர் – ‘ஆர்பாட்டமில்லாத சர்வாதிகாரி’ : சுவிசிலிருந்து சண் தவராஜா

வெளிநாட்டில் உள்ள பாதாள உலகத்தினரை கைது செய்யும் பணி ஆரம்பம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி.

விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

இம்ரானுக்கு எதிராக 6 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டம்.

துப்பு கொடுத்தால் 50 பைசா சன்மானம்…! விநோத பரிசு அறிவித்த போலீசார்…!

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

தேர்தல் பத்திர முறை ரத்து: உச்சநீதிமன்றம்

மலையக அரசியல் கட்சிகளுடன் சஜித் கையெழுத்திட்ட புதிய உடன்பாடு?

நிர்வாகிகளை தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுங்கள்! : சிறீதரனுக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை!

1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம்.

யாழ்.பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.

Leave A Reply

Your email address will not be published.