கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி: சந்தேகத்தின் பேரில் தந்தை புகார்!

இலுப்பூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பயிற்று வந்த மாணவன் நடனம் பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சூரியூர் நெடும்புலியைச் சேர்ந்தவர் கணேசன்(55), இவரது மகன் பாலாஜி (19).

இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி மற்றும் அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிப்பை கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில், கல்லூரியில் நடைபெற உள்ள ஆண்டு விழாவிற்காக கடந்த 10ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடனம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

நடனமாடி கொண்டிருந்த பாலாஜி திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்த மாணவர்கள், அவரை மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து மகன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை கணேசன் இலுப்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

அம்பிட்டிய சுமணரதன தேரருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ்!

காய்ச்சல் பரவும் அபாயம் : நீண்ட தூர பேருந்து நிறுத்தங்களில் உள்ள உணவகங்களில் இருந்து கவனமாக சாப்பிடுங்கள் : GMOA

அவிசாவளை ஹோட்டல் அறையில் 23 வயது இளம்பெண் மரணம் : சந்தேக நபர் கைது.

மோடியை சந்திக்க வருகிறார் எலான் மஸ்க்!

சு.கவின் அதிகாரம் தற்போது யார் வசம்? – 18 ஆம் திகதி கூடுகின்றது தேர்தல் ஆணைக்குழு.

இன்னும் 4 மாதங்களில் அரசியலுக்குக் ‘குட்பாய்’ – மொட்டு எம்.பி. விமலவீர அறிவிப்பு.

என்யுஎஸ் ஆய்வு: கொவிட்-19 தடுப்பூசி வீரியம் மூத்தோரிடையே விரைவாக குறைகிறது.

$12.5 பி. மோசடி வழக்கு: வியட்னாமியப் பெருஞ்செல்வந்தருக்கு மரண தண்டனை.

சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் அரசு கடப்பாடு கொண்டுள்ளது: சண்முகம்.

இந்தியாவின் 6,000 ஊழியர்கள் மே மாதத்திற்குள் இஸ்‌ரேலை அடைவர்.

தென் கொரியாவின் ஆளும் கட்சிக்கு கடும் தோல்வி.

மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி.

நடிகர் ரஜினியின் ஆதரவை கேட்கும் முயற்சியில், பா.ஜ.க.

தமிழ்ப் பொது வேட்பாளர் யார்? யாழில் இன்று முக்கிய சந்திப்பு.

கக்குவான் இருமல் மீண்டும் தீவிர பரவல்.

இந்தியாவில் நிகழும் 80% இறப்பிற்கு காரணமாக இருக்கும் 5 நோய்கள்

நெல்லையில் ராகுல்… மதுரையில் அமித்ஷா… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் தேசிய கட்சி தலைவர்கள்..!

பெங்களூரு குண்டு வெடிப்பு: மேற்குவங்கத்தில் 2 பேர் கைது!

Leave A Reply

Your email address will not be published.